591
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...

274
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீஸாரின் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடமிருந்து 13 சவரன் நகை மீட்கப்பட்டது. விசாரணையில், பிடிபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் உதயந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கட்வி...

500
சென்னையில் பல்வேறு இடங்களில், வயது மூத்த பெண்களின் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையில் ஒரு முதிய பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த அந்த நபர் தங்க செயின், கம்பல் என 7 சவரன...

3070
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்றவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவன், வடக்கு சுப்பிரமணியபுரத்தில் வீமன் என்பவரது வீட்...

3682
சென்னையில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு, பலதரப்பிலிருந்தும், பாராட்டுகள் குவிகின்றன. சினிமா காட்சி போல துரத்திச் சென்று, லாவகமாக கீழ...



BIG STORY